நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பியது.அணையில் இருந்து அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பியது.அணையில் இருந்து அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.